யாழ் திடீர் பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு தண்டம் விதிப்பு

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு கடை உரிமையாளருக்கு 40000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை அந்த வகையில் நேற்று (25) சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை … Continue reading யாழ் திடீர் பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு தண்டம் விதிப்பு